நமது பண்பாடு
பண்பாடு என்பது மனிதனால் பெறப்பட்ட வெளிப்படையான மற்றும் வெளிப்படையற்ற நடத்தையின் அறிகுறியாகும். இவற்றை நாம் சின்னங்களாகவும், பண்புகளாகவும், விழாக்களாகவும் பிரதிபலிக்கின்றோம். பண்பாடு இரண்டு நிலைகளில்…
பண்பாடு என்பது மனிதனால் பெறப்பட்ட வெளிப்படையான மற்றும் வெளிப்படையற்ற நடத்தையின் அறிகுறியாகும். இவற்றை நாம் சின்னங்களாகவும், பண்புகளாகவும், விழாக்களாகவும் பிரதிபலிக்கின்றோம். பண்பாடு இரண்டு நிலைகளில்…
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் பல்வேறு விஞ்ஞான கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி என்று நகர்கிறது. இவ்வளர்ச்சியில் ஒன்றுதான் நாம் பயன்படுத்தும் செல்போன். இன்று இந்த…
ஆளுகின்றவன் தன்னால் ஆளப்படும் பகுதி மக்களுக்கு அளிக்கும் தளர்வுகளே உரிமை. ஆட்சியாளர்கள் ஒருபோதும் விரும்பி தளர்வுகளை அளித்தது இல்லை. உலகில் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு…
நம் நாட்டில், நாம் வாழும் பகுதியில் பல்வேறு விழாக்களை கொண்டாடுகிறோம். கலாச்சாரம் சார்ந்தது என்று எடுத்துக்கொண்டால் தமிழகத்தில் பொங்கல், கேரளத்தில் ஓணம். சமயம் சார்ந்தது…
இருபதாம் நூற்றாண்டின் பாதி வரை, இந்திய வரலாற்றின் துவக்கம் வேதகாலம், அதாவது ஆரியர்கள் வருகையில் இருந்து என்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன. அதுவரை வரலாற்றை…
நாட்டில் நடப்பவற்றை, நாட்டை ஆள்பவர்கள் எடுக்கும் முடிவுகளை மக்களுக்கு தெரியப்படுத்துவது ஊடகம். தெரியப்படுத்துவது மட்டுமே ஊடகத்தின் பொறுப்பன்று. இன்று உலகம் சந்தித்திருக்கும் அனைத்து சீர்திருத்தமும்…
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைய அரங்கேறும் நாடுகளில் முன்னணியில் இருக்கிறது இந்தியா. பெண் குழந்தைகள் பிறந்தது முதல் தங்கள் கடைசி காலம் வரை வன்முறைகள்…
அரசியலமைப்பு என்பது நாட்டின் அடிப்படை ஆதார சட்டமாகும். நாட்டின் புனித நூல் போன்றது. இது எழுதப்பட்டோ அல்லது எழுதப்படாமலோ இருக்கலாம், அரசின் அதிகார எல்லையையும்…